Thursday, March 22, 2012

ஓங்கி உலகளந்த

பாடல் 3) ஓங்கி உலகளந்த

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.

விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!

திருப்பாவை பாடல்கள்

பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.

திருப்பாவை பாடல்கள்

பாடல் 2) வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.

திருப்பாவை பாடல்கள்

திருப்பாவை

பாடல் 1) மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான்” என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Thursday, November 3, 2011

A song by S.P.Balasubramaniam

கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம்

வில்லுடன் தோன்றும் வேதஸ்வரூபம்
வில்லுடன் தோன்றும் வேதஸ்வரூபம்
வினைகள் அழிக்கும் sriராமநாமம்
வினைகள் அழிக்கும் sriராமநாமம்
யுகம் யுகமாய்த் தவம் இருந்தது போதும்
யுகம் யுகமாய்த் தவம் இருந்தது போதும்
விரைந்து வராதா உன் திருப்பாதம்
விரைந்து வராதா உன் திருப்பாதம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம் எக்காலம்

அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்
அழைக்கின்றதே என் ஆத்மசங்கீதம் ராமா ராமா
அழைக்கின்றதே என் ஆத்மசங்கீதம்
மழைபொழியாதா மந்திரமேகம்
மழைபொழியாதா மந்திரமேகம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம்

ஜென்மங்களாயிரம் எடுத்தென்ன லாபம்
ஜென்மங்களாயிரம் எடுத்தென்ன லாபம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாரம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாரம்
அன்பெனும் பேதை அழைப்பதைக் கேட்டு
அன்பெனும் பேதை அழைப்பதைக் கேட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு

கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம்

Just listen to this song and have a feel that you have seen "Sri Rama" in person!

Also, Dear friend,
I would like to let you know about a web-site that I found recently, where you can make big earn online.
It’s a real and simple technique to make revenue online.
Open the link below to get it:
http://fast2earn.com/-32395.htm

Wednesday, November 2, 2011

Yah Its So Easy We Wanna Earn Money To Do Online Do Some Work Send Emails,send Emails

yah its so easy we wanna earn money to do online do some work send emails,send emails,sms copy work etc its so easy because on internet many sites whom give pay the money returns without any investment many sites these work just only reads emails write articles send sms etc starting its so hard but after that its so easy to sign up these sites we have firstly some knowledge aboutbasic and internet if we have these knowledge so we can earn money without any difficultly so join now in this case many sites whom are fraud these sites take ur money and return nothing some days after these sites are out on the web so doing works proprely u may know about these sites.these sites gives u home works relatives work like as copy and paste works,send emails, read emails and write articles etc

Friday, October 28, 2011

Webcam Software

Advanced Image Capture System

According to me, this is an usefull software to obtain a true featuring instrument to play by a webcam. I have found many functions in it: First of all the possibility of creating a new camera, searching cameras, opening windows of video channels, sessionig files and all informations , creating web pages for your camera and more. The first feature allows you to select a local camera being a device connected to your computer. A camera connected to an IP then to the network and a remote camera connected to another computer. Then you can select many other functions you can use. There are 7 windows on which one can work by this program : File window, view window, settings window, tools window, help window , purchase window; So on the downstair instrument bar, there are other buttons like create new camera, changing camera options, delete current camera, paste camera, opening and saving camera sessions buttons ... it’s according to me a good software that has to be proved....